uttar-pradesh உத்திர பிரதேசம்: கனமழைக்கு 15 பேர் பலி நமது நிருபர் ஜூலை 13, 2019 உத்திர பிரதேசத்தில் கடந்த நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.